chess நார்வே செஸ் 2022: 3ஆவது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி நமது நிருபர் ஜூன் 3, 2022 இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், நார்வே செஸ் போட்டியில் 3ஆவது சுற்றில் தனது வெற்றியை பதிவு செய்தார்.